Friday, 10 October 2014

கண்ணை மறைக்கும் வாதை எனும் தேவதை

எங்கள்  பகுதிகளில் இந்த வாதை  உலவுவதாகவும் அதனால் தான் வாகன விபத்துக்கள் ஏற்படுவதாகவும் .இப்போதும் கூறப்பட்டு வருகிறது .அதை வழிபாடு நடத்தி வருவதாகவும் கூறுகிறார்கள் 




இதைப்பற்றி முத்துபாண்டி வைத்தியரிடம் கேட்டதற்கு இந்த விசயங்கள் அனைத்தும் உண்மைதான் வாதை எனும் தேவதை உண்மையிலேயே உண்டு அதற்கு தேவையானதை கொடுத்தால் நமக்கு தேவையான வேலைகளை அது செய்யும் .

எங்களது தோட்டம் சுமார் 5 ஏக்கர் சுற்றளவு இருக்கும் அந்த தோட்டத்தை சுற்றி 21 கற்கள் நடப்பட்டு இருக்கும் அந்த கற்கள் எதற்காக நடப்பட்டு இருக்கிறது என்று கேட்டால் அதுதான் வாதை இருந்த இடம் என்று கூறினார்கள் .

எங்கள் தாத்தாவின் அப்பா அவர் பெரிய மாந்திரீகர்தான் அவர் என்ன செய்தார் என்றால் கேரளாவிற்கு சென்று அங்கு உள்ள காணி காரர்கள் என்று கூறுவார்கள் அவர்கள் கேரளாவில் பெரிய மாந்திரிகர்கள் அவர்களிடம் இருந்து 21 வாதைகளை வாங்கி விட்டு அங்கிருந்தே நடந்து மேளம் அடித்து கொண்டே கொண்டு வந்து விட்டார் அதை எங்களது தோட்டத்தை சுற்றி 21 கற்கள் நட்டு வைத்து அதில் பிரதிஷ்டை செய்து பயன் படுத்தி வந்திருக்கிறார் 

இந்த வாதை தேவதையை ஏன் தோட்டத்தில் வைத்தார் என்றால் திருடர்கள் தோட்டத்திற்கு னுள்ளே வந்து விட்டு வெளியே செல்ல முடியாது ஏனென்றால் வழி தேடி தேடி அலைந்தாலும் கிடைக்காது அந்த தோட்டத்தில் இருந்து வெளியே செல்வதற்கான வழி அவரால் கண்டு பிடிக்க முடியாது இப்படி இந்த வாதையானது அவர்களின் கண்ணை மறைத்து விடும் .

அப்போது இந்த  21வாதிகளுக்கும் வாரம் ஒரு முறை கோழி பலியிட்டு படையல் வைத்து பயன் படுத்தி வந்திருக்கிறார் 

இந்த வாதை தான் வாகனங்கள் ஓட்டி செல்லும் பொது திடீர் என்று நம்மை அறியாமல் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணம் இந்த வாதை தான் வாகனங்கள் ஓட்டுபவரின் சிந்தையை மயக்கி என்ன நடந்தது என்றே தெரியாத அளவிற்கு செய்து விடும்  .




அள்ள அள்ள குறையாத செல்வத்திற்கு அஷ்ட லக்ஷ்மி யந்திரம்

இந்த அறிய வகை யந்திரம் தமிழகத்தில் எங்கும் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை ஏனென்றால் எங்கள் பரம்பரையில் இந்த யந்திரம் காலம் காலமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறோம் .

http://mantraayantraa.blogspot.in/


இந்த யந்திரத்தால் அனைத்து வகையான செல்வங்களும் காரியத்தடைகளை நீக்கி ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் அருளால் சகல நன்மைகளும் உண்டாகும் .இந்த அஷ்ட லக்ஷ்மி யந்திரத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம் .அல்லது கடைகளில் தொங்க விடலாம் .வியாபார ஸ்தலங்களில் வைக்கலாம் .

செல்வ வளத்திற்கான யந்திரங்கள் பல வகை உள்ளது அதில் 

மஹா லக்ஷ்மி யந்திரம் 
லட்சுமி யந்திரம் 
அஷ்ட லக்ஷ்மி யந்திரம் 
ராஜ வசிய யந்திரம் 
லக்ஷ்மி குபேர யந்திரம் 
குபேரன் யந்திரம் 
அஸ்வ ஆருட யந்திரம் 
காரிய சித்தி யந்திரம் 
முக வசிய யந்திரம் 
பஞ்சாட்சர வசிய யந்திரம்  

இன்னும் பல வகைகள் எட்டில் உள்ளன இவைகள் யாவும் தற்போது பயன் பாட்டில் உள்ளன அதிக மான ஜோதிடர்கள் குரிசொல்பவர்கள் இந்த மாதிரி யந்திரத்தையே அதிகம் வாங்கு கின்றனர் .

யந்திரங்கள் பொதுவாகவே கையால் எழுதி பூஜை செய்து உருவேற்றி கொடுத்தால் மட்டுமே முழு பலனை தரும் கடைகளில் வாங்கும் பிரிண்ட் செய்த யந்திரங்களால் எந்த பயனும் கிடையாது .

அதைப்போல வீடுகளில் வைக்கும் யந்திரங்கள் மிகவும் லேசானதாக இருக்க வேண்டும் சிலையின் அடியில் வைப்பது வேண்டுமானால் தடிமனாக இருந்தாலும் பரவாயில்லை .

இப்படி யந்திரங்களில் பல சூட்சம ரகசியங்கள் உள்ளன .


laksmi, yantra, 


மூலிகை வித்தைகள்

உலகத்தில் உள்ள ஒவ்வொரு மூலிகைகளுக்கும் சாபம் உண்டு ,அதைப்போல ஒவ்வொரு மூலிகைகளுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு.மனிதன் தன்னுடைய தன்மையை குணத்தை அடிக்கடி மாற்றி கொண்டே இருப்பான் அவனால் ஒரு சரியான தன்மையால் இருக்க முடியாது .அப்படி ஒரே தன்மையோடு இருந்து விட்டான்ஆனால் அவன் பக்குவமடைந்த மனிதனாக மாறிவிடுகிறான் .மூலிகைகள் தன்னுடைய குணத்தை எப்பொழுதும் மாற்றுவதில்லை .

http://mantraayantraa.blogspot.in/


அதனால் தான் மனிதனால் ஆகாத காரியங்கள் கூட மூலிகை வைத்து செய்தால் எளிதில் வெற்றியடையலாம்  மூலிகையை காப்புக்கட்டி எடுப்பதனால் அதன் உயிர் அதன் வேரிலே தங்கி அதனுடைய தன்மையை வெளிக்காட்டுகிறது .

அக்காலத்தில் எந்த மூலிகை என்ன செய்யும் என்று ஆராய்ந்து பார்த்து அதற்கான மூலிகையை வைத்து பல காரியங்கள் செய்தார்கள் .அதுதான் மூலிகை வித்தைகள் ,மை வித்தைகள் ,யந்திரங்களோடு மூலிகை வேறை பயன்படுத்து காரியமாற்றுதல், வெறும் மூலிகை யிலே மந்திர உரு ஏற்றி மோதிரம் அல்லது தாயத்து கட்டுதல் என்று பல சூட்சமமான விசயங்கள் இந்த இந்த மூலிகை வித்தையில் உள்ளது 

வெறும் மூலிகையில் உருவேற்றும் பொது அதில் மந்திர உருக்கள் தங்க வேண்டுமானால் அதற்கு அஷ்ட கர்மங்களுக்கும் ஒவ்வொரு வகை நூல் உள்ளன அந்த நூல்களை சுற்ற வேண்டும் ஜெபிக்கும் பொது சுற்றிகொண்டே ஜெபிக்க வேண்டும் அப்படி ஜெபித்தால் நாம் ஏற்றிய மந்திரங்கள் அந்த நூலிலேயே தங்கி நல்ல பலனை நமக்கு அழிக்கிறது .

நான் திரு முத்து பாண்டி வைத்தியர் என் தாத்தாவின் உதவியோடு மிகவும் ஸ்டையில் ஆக கையில் அணிய மோதிரம் கயிறுகள் கழுத்தில் அணிய தாயத்து தயாரித்து உபயோகிக்கிறேன் .அதனால் வெளியில் சென்றால் நல்ல மரியாதையும் நான் பேசுவதை சபையில் எல்லோரும் கேட்பார்கள் என்னை சுற்றி எப்போதும் பத்து பேர்கள் இருப்பார்கள் அவ்வளவு வசீகரம் அந்த பொருட்களுக்கு பெண்களும் நல்ல மரியாதையும் கொடுப்பார்கள் .

உங்களுக்கும் வேண்டுமானால் கேளுங்கள் செய்து தருகிறேன் என்ன தேவைக்காக என்று மட்டும் கூறுங்கள் வீட்டில் நிறைய மூலிகை வேர்கள் உள்ளன .அதிகமாக ஜோதிடர்களுக்குதான் கொடுத்து வருகிறோம் .


moolikai viththai mai viththai

யந்திரங்கள் அதன் வகைகள்

யந்திரங்கள் என்று கூறினால் நம்முடைய எண்ணத்தை செயல்படுத்த பயன் படுகின்றது .யந்திரங்கள் பொதுவாக உலோகங்களில் தான் எழுது கிறார்கள்,

அக்காலத்தில் உலோகங்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள்எந்த மரத்திற்கு ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையே கதிர் வீச்சை ஏற்படுத்துகிற சக்தி இருக்கிறது என்று கண்டறிந்து,.

அதில் எது நல்லவை செய்யும் எது தீமைகள் செய்யும் எனது நிறுத்தி வைக்கும் எது வரவழைக்கும் என்று அறிந்து அதற்கான மரங்களை உபயோகப்படுத்தினர் .
http://mantraayantraa.blogspot.in/

அஷ்ட கர்மங்களுக்கான மரங்கள் 

1.      வசியம்  ---------- வில்வ பலகை 
2.      உச்சாடனம்------பலாப்ப்லகை
3.      மோகனம் --------மாம்பலகை 
4.      தம்பனம் ----------ஆலம்பலகை 
5.      ஆகர்சனம் -------தேவதாரு பலகை 
6.      பேதனம் -----------தில்லை பலகை
7.      வித்வேடனம் ----எட்டி பலகை 
8.      மாரணம் -----------அத்திப்பலகை 

இப்போது அஷ்ட கர்மத்திர்கான உலோகங்கள் 

1.      வசியம்  ---------- காரியத்தகடு  

2.      உச்சாடனம்------வெள்ளி தகடு 
3.      மோகனம் --------தங்க தகடு 
4.      தம்பனம் ----------செம்பு தகடு  
5.      ஆகர்சனம் -------வெள்ளி தகடு  
6.      பேதனம் -----------இரும்பு தகடு 
7.      வித்வேடனம் ----குருதது ஓலை 
8.      மாரணம் -----------வெள்ளி தகடு 

இப்படியும் யந்திரங்களை பயன் படுத்தலாம் எல்லா விசயங்களுக்கும் செமு வெள்ளி பொதுவானதாக கருதப்படுகிறது ,ஒவ்வொருவரும் தனக்கு தேவையான யந்திரத்தை வரைந்து உருவேற்றலாம் .

பனை ஓலை குருத்து ஊளையாக பார்த்து எடுத்து யந்திரங்கள் வரையலாம் அதற்கும் அதிகமான மின்சார சக்தி உள்ளது நம்முடைய எண்ணங்களை உடனே நிறைவேற்ற கூடியது .

அதுமட்டும் இல்லாமல் சாதாரண பேப்பரில் கூட பச்சை மையுள்ள பேனாவால் எழுதி உருவேற்றி நமது பாக்கெற்றில் வைத்து கொள்ளலாம் 

விபூதியில் யந்திரம் வரையலாம் ,குங்குமத்தில் வரையலாம் சந்தனத்தில்; வரையலாம் .இப்படி யந்திரங்களை அந்தந்த சமயத்தில் எது கையில் கிடைக்கிறதோ அதில் வரைந்து பல காரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளார்கள் .
நீரில் மனத்தால் எந்திரம் வரைவார்கள் பாலிலும் வரைவார்கள் .


yantra, mantra, tantra, vasiyam 

Thursday, 9 October 2014

சர சாஸ்திரம் (வாசியோகம்)

மணி மந்திரம் மருத்துவம் இந்த மூன்று கலைகளிலும் நான் குறிப்பிட்ட பஞ்ச பட்சி, மற்றும் சர சாஸ்திரமும் ஹோரையும் தெரிந்திருந்தால் மட்டுமே  அந்த கலைகளில் முற்றிலும் வல்லவனாக திகழ முடியும் .



சர சாஸ்திரத்தைப் பற்றி "சரம் அறிந்தவனிடம் சரசமாடாதே "என்று கூறுவார்கள் சரசாஸ்திரத்தை பற்றி எல்லோரும் ஒரு பொதுவான விசயங்கள்தான் கொடுத்திருப்பார்கள் ,அதை விட பெரிய சூட்சமங்கள் அதில் அடங்கியுள்ளன .

சர சாஸ்திரம் பொதுவாக எல்லோருக்கும் சித்தியாகாது அந்த அனுக்கிரகம் எல்லோருக்கும் கிடைக்காது என்று கூறுவார்கள் .முந்தைய ஜென்மங்களின் பலா பலன்களை வைத்தே இந்த சாஸ்திரம் பலிதம் ஆகும் .

ஜோதிடத்தில் சரம் பார்த்து ஜோதிடம் கூறுவார்கள் ,ஜோதிடம் பார்க்க வரும் பொது என்ன சரம் ஓடுகிறது .அதனுடைய பலாபலன்கள் என்ன வென்று துல்லியமாக கணித்து ஒருவரது இறப்பைக்கூட சரியாக கூறமுடியும் இந்த சாஸ்திரத்தில் .

சர கலையை பற்றி 
  • இடது நாசியில் சுவாசம் நடந்தால் சந்திர கலை 
  • வலதுநாசியில் சுவாசம் நடந்தால்  சூரிய கலை 
  • இரு நாசிகளிலும் சுவாசம் ஓடினால் அது சுழிமுனை 
  • எந்த சுவாசம் ஓடுகின்றதோ அந்த சுவாசத்தை கணக்கில் வைத்து இடதுநாசியில் சுவாசம் ஓடினால் இடது காலை முன் வைத்து சென்றால் சென்ற இடமெல்லாம் வெற்றியாகும் வலது நாசியில் சுவாசம் ஓடும் பொது வலது காலை முன் வைத்து செல்ல வேண்டும் .
  • இரு நாசிகளிலும் சுவாசம் ஓடும் பொது எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது நல்லது .
  • நீங்கள் போன காரியம் தடை ஏற்பட்டால் நான்கு முறை மூச்சைப் மேலும் கீழும் இழுத்து விட்டால் பொது தடை பட்ட காரியங்கள் நடக்கும் .
  • இந்த சரகலை சூதாட்டத்தில் பயன்படுத்துவார்கள் 
  • இந்த சரகலை ஜோதிடத்தில் பயன் படுத்துவார்கள் 
  • இந்த சரத்தை கணிப்பதோடு ஓரையும் அறிந்து செயல் பட்டால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் 

 sara saasthiram ,hora,patsi, 

பஞ்ச பட்சி வித்தை

பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பற்றி பலரும் பல விதமாக சொல்கின்றனர் .ஆனால் இந்த வித்தையை அனுபவத்தில் கண்டு வந்தவர் திரு முத்து பாண்டி வைத்தியர் அவர்கள். இந்த பஞ்ச பட்சி வித்தை மாந்திரீகத்திற்கு மட்டும் தான் பயன் படுத்த முடியும் என்று நினைக்கின்றனர் ஆனால் அதுதான் இல்லை .

http://mantraayantraa.blogspot.com/

சித்த மருத்துவத்தில் பஞ்ச பட்சி 

பஞ்ச பட்சி சாஸ்திரம் சித்தமருத்துவத்தில் முக்கிய பங்கு வகுக்கின்றது இந்த ஐந்து பட்சிகள் என்பது மக்களுக்கு அந்த சாஸ்திரத்தை புரிய வைப்பதற்காக குறிபபிட்டிருக்கிரார்கள்.

எல்லோரும் இந்த ஐந்து பறவையையும் அது உண்ணும் மூலிகையும் தெரிந்து கொண்டு பட்சி சாஸ்திரம் தெரியும் என்று பிதற்றிக்கொண்டிருக்கிரார்கள்   அதன் கால அளவுகளையும் தெரிந்து கொண்டு எனக்கும் தெரியும் என்று கூறுகின்றனர் .

இந்த பட்சி சாஸ்திரமும் பஞ்ச பூத தத்துவத்தின் அடிப்படையிலே செயல் படுகிறது இதை வைத்து நோய் கண்டறிய அதை குணப்படுத்த சித்த மருத்துவத்தில் பயன் படுகிறது .

ஜோதிடத்தில் பஞ்ச பட்சி 

அடுத்து இந்த பட்சி சாஸ்திரத்தை வைத்து ஒருவனின் தலைஎழுத்தையே கூற முடியும் .ஒருவன் பிறந்த நேரம் எந்த பட்சி ஆட்சியாக இருந்தது அவனுக்குரிய பட்சி என்ன செய்தது 

இப்பொழுது உள்ள கோட்சார பலன் கூட கூற முடியும் அவன் வருகையை கவனித்து அவன் எந்த பட்சி சமயத்தில் வந்தான் அவன் என்ன வார்த்தை கூறினான் என்று கணித்து எதற்காக வந்திருக்கிறான் என்று துல்லியமாக கூற முடியும் 

மாந்திரீகத்தில் பஞ்ச பட்சி 

மாந்திரீகத்தில் யந்திர முறைகளை கொண்டு செய்ய முடியாததை இந்த பட்சி சமயத்தை கணித்து அதற்கான மூளியை அந்த சமயத்தில் பிடிங்கி அதற்குரிய யந்திரத்தை உருவேற்றி புதைத்தால் அந்த காரியம் உடனடியாக நடக்கும் இதிலும் முழுக்க பஞ்ச பூத தத்துவங்களே செயல்படுகின்றன .

இந்த பஞ்ச பூத தத்துவத்தை சரியாக அறியாதவர்களால் இக்கலையை செயல்படுத்த முடியாது ,அதையும் மீறி செய்தால் தோல்வியும் எதிர் விளைவுகளும் ஏற்படும் என்பது உறுதி .


panja patsi sasthiram ,maanthirikam, vasiyam, 

வசிய மருந்து (எ ) இடுமருந்து

வசியமருந்து முறையை பயன் படுத்தி அதிகமானோர் வயிற்று பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள் அது எப்படி என்றால் யாராவது வயிறுவலி என்று வந்தாலே அவர் உடம்பில் மருந்து உள்ளது .அதை எடுக்கிறேன் என்று கூறி பணம் வாங்குகின்றனர் .

அதாவது குடலில் ஒட்டிகொண்டிருக்கும் பொருளை குழல் வைத்து உறுஞ்சி எடுப்பது என்பது சாத்தியமா அது சாத்தியமல்ல அதை எடுக்க வேண்டுமானால் தக்க சித்த மருந்து வகைகளை உண்டால் மட்டுமே எடுக்க முடியும் .இல்லைஎன்றால் பேதி மாத்திரை சாப்பிட்டாலும் அது வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன .
http://mantraayantraa.blogspot.com/


உடலில் மருந்து இருக்கிறது என்று கண்டறிவது எப்படி?

உடலில் மருந்து இருந்தால் எப்படி கண்டு பிடிக்க வேண்டுமேன்றால் பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு ஓன்று நாம் அன்றாட உணவில் வைத்து உண்ணும் பாகற்காய் ஓன்று ,மற்றொன்று பாகற்காயின் இலையானது கொஞ்சம் சிறியதாக இருக்கும் அதுதான் மிதி பாகற்காய் அந்த மிதி பாகற்காய் இலையில் சாறு பிழிந்து உள்ளங்கையில் ஊற்றினால் அந்த சாரானது வற்றி விட்டால் அந்த உடலில் மருந்து இருக்கிறது என்று உறுதி செய்து கொள்ளலாம் .அது அப்படியே நீர் போல வற்றாமல் இருந்தால் அந்த உடம்பில் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்.

வசியம் :

இப்போது பொதுவாகவே வசியம் என்றாலே எல்லோரும் இடுமருந்து கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள் .இந்த இடுமருந்தானது எல்லோருக்கும் வேலை செய்யாது .பலகீனமானவர்களுக்கு அந்த மருந்தானது வேலை செய்யும் 

உடற்பயிற்சி யோகா இப்படி பட்ட பயிற்சி செய்து வருபவர்களுக்கு இம்மருந்து சரியாக வேலை செய்யாது .

அதைப்போல மது அருந்துபவர்களுக்கும் அது வேலை செய்யாது .

இடு மருந்து எவ்வாறு வேலை செய்கிறது ?

இந்த மருந்து தயாரிப்பதற்கு எங்களிடம் பல முறைகள் உள்ளன .அம்மருந்தானது ஒரு சில மூலிகைகளை கொண்டு தயார் செய்யப்படுகிறது அதில் யாருக்கு வசியப்பட வேண்டுமோ ,அவர்களுடைய ஆளுக்கு ,அல்லது மூத்திரம் அல்லது வித்து இவைகளை அம்மருந்தில் கலந்து கொடுக்கும் பொது .இவருடைய வாடை பட்ட உடனேயே எதோ ஒரு மோகம் அவர் மேல் ஏற்பட்டு விடுகிறது .

இது பழைய முறைதான் இந்த முறையை பயன் படுத்திதான் கண்ணவன் உண்ட இலையிலே மனைவியை எச்சில் சாப்பாட்டை சாப்பிட சொல்வார்கள் 
அதுவும் இருவரும் அன்யோன்யமாக வாழத்தான் 


கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா?

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,...


அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர். .