Tuesday 11 November 2014

குறி சொல்ல மையும் கர்ண எட்சணி தியானம்

குறிசொல்ல மை செய்யும் முறை :


சிறிய நங்கை 
பெரியநங்கை 
அழுகண்ணி ஆனைவணங்கி 
ஆடை ஒட்டி 

இந்த மூலிகைகளுக்கு முறையாக சாப நிவர்த்தி செய்து காப்புக்கட்டி பிடுங்கி வந்து அதன்பின் 

சந்தனம்
ஆந்தை பித்து 
வெள்ளை கெவுளி பித்தும் 

இவையெல்லாம் ஒன்றாய் சேர்த்து காரம்பசுவின் பால் விட்டரைத்து குன்றி மணி அளவிற்கு ஒவ்வொரு குளிகை செய்து நிழலில் உலர்த்தி செப்பு சிமிளிற்குள் வைத்து .கர்ண எட்சணி தியானம் ஓத நடந்த நடக்கிற நிகழ்வுகள் அனைத்தயும் மற்றவர்கள் ஆச்சரியப்படும் படி தெளிவாக கூற முடியும் 

மேற்குறிப்பிட்ட குளிகையை தண்ணீரில் நனைத்து அதை நெற்றியில் திலகமிட்டு குறிசொல்ல வேண்டும் 

கர்ண எட்சணி தியானம் :

அரி ஓம் அங் மங் வங் கர்ண எட்சணி வா வா 
வந்து குரிசொல்லம்மா வந்து என் முன் நில் .

இதற்கான யந்திரம் எழுதி சித்தி செய்து கொண்டால் அனைத்து குறிகளும் வெட்ட வெளிச்சமாக பளிச்சென்று கூற முடியும்,.


2 comments:

  1. Enaku andha Mai vendum seidhu tharuveergala? Reena972008@gmail.con

    ReplyDelete
  2. Ingkola mai ungalidam kidaikkuma
    enakku vendum cell 9047695505

    ReplyDelete